மயக்க மருந்து கொடுத்து முச்சக்கரவண்டி சாரதிகளிடம் கொள்ளையடித்த திருடர்கள் சிக்கினார்!

Loading… யாழ்.நகருக்குள்ளும், நகரை அண்டிய பகுதிகளிலும் மயக்க மருந்து கொடுத்து ஆட்டோ சாரதிகளிடம் கொள்ளையடித்த ஆசாமி பொலிஸ் புலனாய்வு பிரிவிடம் சிக்கியுள்ளதுடன் குளிர் பானத்தில் ஹொக்கேய்ன் போதைப்பொருள் கலந்து கொடுத்தே கொள்ளையடித்தமை அம்பலமாகியுள்ளது. ஆனைக்கோட்டை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சலவைத் தொழிலகம் ஒன்றில் உரிமையாளருக்கு மைலோ பால் வழங்கி அவரை மயக்கி 2 பவுண் நகை கொள்ளையடிக்கப்பட்டது. அதேவேளை, மானிப்பாயில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை வாடகைக்கு அமர்த்தி சாவகச்சேரி பகுதிக்கு அழைத்து சென்று … Continue reading மயக்க மருந்து கொடுத்து முச்சக்கரவண்டி சாரதிகளிடம் கொள்ளையடித்த திருடர்கள் சிக்கினார்!